tamilnadu

img

யோகிக்கு எதுவுமே தெரியவில்லை

லக்னோ:
சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில், பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக, 57 பேரின் முகவரி, புகைப்படம் அடங்கிய பேனர் களை உ.பி. மாநில ஆதித்யநாத் அரசு ஆங்காங்கே வைத்தது. இதனைக் கடுமையாக கண்டித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், பேனர்களை அகற்றவும் உத்தரவிட்டது. இந்நிலையில், “நாட்டின் அரசியல்சாசனமும் தெரியவில்லை; குடிமக்களின் அந்தரங்க உரிமை பற்றியும் யோகி அரசுக்கு தெரியவில்லை” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் விமர்சித்துள்ளார்.

;